tag:blogger.com,1999:blog-32773603.post137887820902805592..comments2023-05-15T20:13:49.827+04:00Comments on சுல்தான்: உறவுகள்Anonymoushttp://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-32773603.post-53517476903110664902008-03-16T16:37:00.000+04:002008-03-16T16:37:00.000+04:00நிறை எழுதியிருக்கீங்க, நாந்தான் இந்த பக்கம் வராததா...நிறை எழுதியிருக்கீங்க, நாந்தான் இந்த பக்கம் வராததால படிக்கல. நல்ல கவிதை.லொடுக்குhttps://www.blogger.com/profile/04734005490526970401noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-46162973962271259502008-03-16T12:59:00.000+04:002008-03-16T12:59:00.000+04:00வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கரிகாலன்வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி கரிகாலன்Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-46598908163354388262008-03-15T23:12:00.000+04:002008-03-15T23:12:00.000+04:00இது கவுஜ இல்ல - கவுஜ மாதிரி.இது கவிதையோ இல்லே கவிஜ...இது கவுஜ இல்ல - கவுஜ மாதிரி.<BR/><BR/><BR/>இது கவிதையோ இல்லே கவிஜவோ, ஆனால் அருமையான கருத்தாழமிக்க வரிகள்.<BR/><BR/>வாழ்த்துக்கள் சுல்தான். <BR/><BR/>- கரிகாலன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-72392475849933467362008-03-12T18:52:00.000+04:002008-03-12T18:52:00.000+04:00மீண்டும் வந்து விளக்கியதற்கு நன்றி பாசமலர்.//எப்பட...மீண்டும் வந்து விளக்கியதற்கு நன்றி பாசமலர்.<BR/><BR/>//எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பதில்லை..உறவுகள் மட்டும் நீங்கள் கூறுவது போல் மாறிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..//<BR/>மிகவும் நன்றாக இருக்கும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-9235128265833802132008-03-12T18:17:00.000+04:002008-03-12T18:17:00.000+04:00நம்மில் புயலும் பகையும்தோன்றும்போதுயாரும் யாருக்கு...நம்மில் புயலும் பகையும்<BR/>தோன்றும்போது<BR/>யாரும் யாருக்கும் <BR/>சொந்தமில்லை<BR/><BR/>//உலகமே நமது <BR/>பகைவரால்<BR/>நிறைந்து விடும்.<BR/><BR/>மனதில் வெறுமை <BR/>பரவும் அந்நேரம்<BR/><BR/>எனக்கே நான்<BR/>உறவில்லை<BR/>உனக்கு நீயும்<BR/>உறவில்லை//<BR/><BR/>இதைக் காட்டி.. <BR/><BR/>எதார்த்தம் இப்போதெல்லாம் இப்படித்தான் இருக்கிறது..<BR/><BR/>இப்படி நான் சொல்லியிருக்க வேண்டும்..எப்படியிருக்க வேண்டுமோ அப்படியிருப்பதில்லை..உறவுகள் மட்டும் நீங்கள் கூறுவது போல் மாறிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்..பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-57941548566464108732008-03-04T16:34:00.000+04:002008-03-04T16:34:00.000+04:00நன்றி பாசமலர். மன்னிக்கவும். நீங்கள் சொல்ல வருவது ...நன்றி பாசமலர். <BR/>மன்னிக்கவும். நீங்கள் சொல்ல வருவது சரியாக புரியவில்லை.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-64041117994908581992008-03-04T15:48:00.000+04:002008-03-04T15:48:00.000+04:00எதார்த்தம் இபோதெல்லாம் இப்படித்தான் இருக்கிறது.எதார்த்தம் இபோதெல்லாம் இப்படித்தான் இருக்கிறது.பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-8923475277810596902008-03-04T15:08:00.000+04:002008-03-04T15:08:00.000+04:00நன்றி சென்ஷி. இது கவுஜ இல்ல - கவுஜ மாதிரி.நன்றி சென்ஷி. <BR/>இது கவுஜ இல்ல - கவுஜ மாதிரி.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-8242964304778057742008-03-04T14:25:00.000+04:002008-03-04T14:25:00.000+04:00கலக்கலான கவிதை வரிகள்...உண்மையிலேயே உறவுகள் உலகம்த...கலக்கலான கவிதை வரிகள்...<BR/><BR/>உண்மையிலேயே உறவுகள் உலகம்தான் என்பதை சொல்லியவிதம் அருமையாக உள்ளது.<BR/><BR/>தொடர வாழ்த்துக்கள் :))சென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.com