tag:blogger.com,1999:blog-32773603.post2954417396222191304..comments2023-05-15T20:13:49.827+04:00Comments on சுல்தான்: ஒரு கணவன், மனைவி டயரிக் குறிப்பு. நாள்: 17 மார்ச் 2007Anonymoushttp://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-32773603.post-7190326962493022912009-06-25T12:39:11.663+04:002009-06-25T12:39:11.663+04:00இது எங்கோ படிச்ச மாதிரி இருக்கு சார். எனக்கு இமெயி...இது எங்கோ படிச்ச மாதிரி இருக்கு சார். எனக்கு இமெயிலில், ஆங்கிலத்தில் வந்ததாய் ஞாபகம்:)FunScribbler https://www.blogger.com/profile/03609115579935311457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-82482588871453174902008-02-16T17:24:00.000+04:002008-02-16T17:24:00.000+04:00எப்படி ஐயா இது,உக்காந்து யோசிப்பீங்களோ...?அனுபவசால...எப்படி ஐயா இது,உக்காந்து யோசிப்பீங்களோ...?<BR/>அனுபவசாலின்னு நிருபிச்சிருக்கீங்க சுல்த்தான் பாய்...ரொம்ப நல்லாயிருக்கு...கீழை ராஸாhttps://www.blogger.com/profile/17074039613061842861noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-12684978493317609112008-02-06T19:04:00.000+04:002008-02-06T19:04:00.000+04:00//ஒமனில் 'Qantab' என்ற இடம் மிக அருமையாக இருக்கும்...//ஒமனில் 'Qantab' என்ற இடம் மிக அருமையாக இருக்கும். 'தீபாவளி' படத்தில் கூட வருமே!//<BR/>நன்றி. அடுத்த முறை போகும்போது Qantab போக வேண்டும். <BR/>மஸ்கட் தமிழ்சங்க பொங்கல் விழா கொண்டாட்டம் கடற்கரையில் நடந்ததுதானே? அது Qantabதானே.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-38544374746048829492008-02-06T18:43:00.000+04:002008-02-06T18:43:00.000+04:00"""ஒமானுக்கு மாதம் ஒரு முறை வருகிறேன். உங்களுடைய ப..."""ஒமானுக்கு மாதம் ஒரு முறை வருகிறேன். உங்களுடைய பதிவிலுள்ளதைப் போன்ற கடற்கரை எல்லாம் பார்த்ததில்லை. Tour Operators கூட அழைத்துப் போவதில்லையே. ஏன்? """"<BR/><BR/>இது ஒமனில் உள்ளது அல்ல. ஏதோ ஒரு சைட்டில் இருந்து தான் சுட்டேன். ஆனால் ஒமனில் 'Qantab' என்ற இடம் மிக அருமையாக இருக்கும். "தீபாவளி" படத்தில் கூட வருமே!இரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-86873498656532567952008-02-06T16:56:00.000+04:002008-02-06T16:56:00.000+04:00//எல்லா ஆண்களுமே இப்படித்தானா ?//மனதில் வருத்தமிரு...//எல்லா ஆண்களுமே இப்படித்தானா ?//<BR/>மனதில் வருத்தமிருந்தாலும் அதை மனைவியிடம் காட்டிக் கொள்ளக்கூடாது என்றிருப்பார்களல்லவா.<BR/><BR/>//பெண்கள் ஒண்ணும் இல்லாத விசயத்தை உட்கார்ந்து யோசிச்சே பிரச்சனை ஆக்கிக்குவாங்க போல.<BR/>:))))//<BR/>குளித்து விட்டு உள்ளாடையை துவைத்து போட்டு விட்டு வந்தால் கூட 'இன்னைக்கு என்ன ஆச்சு! ஐயாவுக்கு ஏதோ கோபம் போலிருக்கு?' என்று கேட்கிறார்களே. 'அட அப்படியெல்லாம் இல்லீங்க' என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்களே.<BR/><BR/>//இன்றைய நடப்பை அப்படியே பிரதிபலிக்கும் பதிவு!<BR/>மிகவும் ரசித்தேன்!.//<BR/>நன்றி டாக்டர்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-12613321131552552142008-02-06T15:17:00.000+04:002008-02-06T15:17:00.000+04:00//Super ! Super !! Super!!!//நன்றி! நன்றி!! நன்றி!...//Super ! Super !! Super!!!//<BR/>நன்றி! நன்றி!! நன்றி!!! வீ.எம். <BR/><BR/>//சிரிக்கணுமா, அழுகணுமா ன்னு தெரியலை! Cricket படுத்தும் பாடு!//<BR/>வருகைக்கு நன்றி கோகிலவாணி கார்த்திகேயன்.<BR/>ஒமானுக்கு மாதம் ஒரு முறை வருகிறேன். உங்களுடைய பதிவிலுள்ளதைப் போன்ற கடற்கரை எல்லாம் பார்த்ததில்லை. Tour Operators கூட அழைத்துப் போவதில்லையே. ஏன்? <BR/><BR/>//அருமையாக இருந்தது...//<BR/>நன்றி பாச மலர்.<BR/><BR/>//"நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்"<BR/>இந்த வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தன...//<BR/>ஒவ்வொரு குடும்பத்தின் அச்சாணியும் பெண்ணல்லவா. நல்ல குடும்பப் பெண்களின் உலகம் கணவனையும் குடும்பத்தாரையும் சுற்றியே சுழல்கிறது. அனால்தான் மோப்பக் குழையும் அனிச்சமாய் இருந்து, கணவன் முகந்திரிந்து நோக்கக் குழைகிறார்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-14181078985385018562008-02-06T05:39:00.000+04:002008-02-06T05:39:00.000+04:00இன்றைய நடப்பை அப்படியே பிரதிபலிக்கும் பதிவு!மிகவும...இன்றைய நடப்பை அப்படியே பிரதிபலிக்கும் பதிவு!<BR/><BR/>மிகவும் ரசித்தேன்!.VSKhttps://www.blogger.com/profile/14988197272523406250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-45730105228467647152008-02-06T05:08:00.000+04:002008-02-06T05:08:00.000+04:00:)எல்லா ஆண்களுமே இப்படித்தானா ?:))))பெண்கள் ஒண்ணும...:)<BR/><BR/>எல்லா ஆண்களுமே இப்படித்தானா ?<BR/>:))))<BR/><BR/>பெண்கள் ஒண்ணும் இல்லாத விசயத்தை உட்கார்ந்து யோசிச்சே பிரச்சனை ஆக்கிக்குவாங்க போல.<BR/>:))))கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-28892926980277489282008-02-05T16:42:00.000+04:002008-02-05T16:42:00.000+04:00"நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்"இந்த வரிகள் ..."நான் காணும் உலகங்கள் நீ காண வேண்டும்"<BR/><BR/>இந்த வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தன...<BR/><BR/>அருமையாக இருந்தது...பாச மலர் / Paasa Malarhttps://www.blogger.com/profile/08556330501242273029noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-63037112314985033052008-02-05T16:07:00.000+04:002008-02-05T16:07:00.000+04:00சிரிக்கணுமா, அழுகணுமா ன்னு தெரியலை! Cricket படுத...சிரிக்கணுமா, அழுகணுமா ன்னு தெரியலை! Cricket படுத்தும் பாடு!இரா.கோகிலவாணி கார்த்திகேயன் https://www.blogger.com/profile/13597875954488475491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-34432967642347256442008-02-05T14:35:00.000+04:002008-02-05T14:35:00.000+04:00Super ! Super !! Super!!!Super ! Super !! Super!!!வீ. எம்https://www.blogger.com/profile/01877874979719635194noreply@blogger.com