tag:blogger.com,1999:blog-32773603.post392811577589653625..comments2023-05-15T20:13:49.827+04:00Comments on சுல்தான்: மலையாளியின் மகிமைAnonymoushttp://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-32773603.post-34618653743143902502008-01-16T20:38:00.000+04:002008-01-16T20:38:00.000+04:00மலையாளிகளின் சுலபமாக பழகும் குணமும் எல்லாரையும் எந...மலையாளிகளின் சுலபமாக பழகும் குணமும் எல்லாரையும் எந்த வகையிலாவது அறிமுகம் செய்து வைத்து கொள்ளும் இயல்பும் அவர்களுக்கு நிறைய நண்பர்களை தருகின்றன என்பது நிஜம்... இக்கதை சிரிக்க செய்தாலும், தமிழர்களின் "தள்ளி" நிற்க்கும் இயல்பை பற்றி சிந்திக்கவும் வைக்கிறது..முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/08052483906396255693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-26717130273919247092007-09-18T16:04:00.000+04:002007-09-18T16:04:00.000+04:00வருகைக்கு நன்றி இல்யாஸ்.//போங்க சுல்தான் பாய் வெட்...வருகைக்கு நன்றி இல்யாஸ்.<BR/><BR/>//போங்க சுல்தான் பாய் வெட்கமா இருக்கு!!!//<BR/>குசும்பா. ஐயா! இதெல்லாம் டூ மச். சீக்கிரம் ஊருக்கு போங்க.<BR/>கல்யாணப் பேச்சு எங்கே நிக்குது?.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-21815585624599040672007-09-18T15:04:00.000+04:002007-09-18T15:04:00.000+04:00நான் 1000 பேருக்கு கூட அனுப்புகிறேன், எனக்கு எனக்க...நான் 1000 பேருக்கு கூட அனுப்புகிறேன், எனக்கு எனக்கு எனக்கு..<BR/><BR/>போங்க சுல்தான் பாய் வெட்கமா இருக்கு!!!<BR/><BR/>(100% நிஜம் )குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-29273235421594062222007-09-18T14:24:00.000+04:002007-09-18T14:24:00.000+04:00வளைகுடா நாடுகளில் அரபி தெரியுதோ இல்லயோ, மலையாளம் த...வளைகுடா நாடுகளில் அரபி தெரியுதோ இல்லயோ, மலையாளம் தெரிந்தால் பிழைத்துக் கொள்ளாம்இல்யாஸ்https://www.blogger.com/profile/03287240177671209261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-57655742959577709522007-09-18T13:47:00.000+04:002007-09-18T13:47:00.000+04:00//Nice One ... Just for fun//தாமதமாக வந்தாலும் முத...//Nice One ... Just for fun//<BR/><BR/>தாமதமாக வந்தாலும் முதன் முதலாக என் பதிவுப்பக்கம் வந்திருக்கிறீர்கள். நன்றி மஞ்சு.<BR/><BR/>சும்மா விளையாட்டுக்குத்தான் - நன்றாக இருக்கிறதென்று சொல்கிறீர்களா! :))Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-19551497381980644822007-09-18T07:10:00.000+04:002007-09-18T07:10:00.000+04:00Nice One ...Just for funNice One ...<BR/><BR/>Just for funmanjuhttps://www.blogger.com/profile/09981324148464875890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-25011745551006468792007-09-15T15:04:00.000+04:002007-09-15T15:04:00.000+04:00வருக வருக. தங்களின் முதல் வருகைக்கு நன்றி காசி.வருக வருக. தங்களின் முதல் வருகைக்கு நன்றி காசி.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-72854652871653141282007-09-15T13:40:00.000+04:002007-09-15T13:40:00.000+04:00சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க.:-) பாக்கிற ஆ...சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுங்க.:-) பாக்கிற ஆள் எல்லார் கிட்டயும் சொல்லீட்டிருக்கேன்.Kasi Arumugamhttps://www.blogger.com/profile/16283378852024469000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-78894883781095384392007-09-15T13:25:00.000+04:002007-09-15T13:25:00.000+04:00//வல்லிய பதிவு கண்டோ.ஞான் வளர ரச்சிச்சு வாசிச்சேனா...//வல்லிய பதிவு கண்டோ.ஞான் வளர ரச்சிச்சு வாசிச்சேனாக்கும்//<BR/>நன்னி டீச்சரே. நிங்களப் பொல வல்லிய வல்லிய ஆள்காரொக்க பரையும்போள் சந்தோஷமாயி. <BR/>//பின்னே ஈ மாதிரி பதிவு அடிக்கடி வரனும் கேட்டியோ சேட்டா//<BR/>பின்னேயும் ட்ரை செய்யாம் பெங்களே.<BR/><BR/>//வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த நகைச்சுவையை படித்து ரசித்தேன்//<BR/>நன்றி சென்ஷி.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-91019984686752535432007-09-14T20:36:00.000+04:002007-09-14T20:36:00.000+04:00செம்ம கலக்கல் காமெடி...வெகு நாட்களுக்கு பிறகு ஒரு ...செம்ம கலக்கல் காமெடி...<BR/><BR/>வெகு நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த நகைச்சுவையை படித்து ரசித்தேன்.<BR/><BR/>நன்றி<BR/><BR/>ஷார்ஜாவிலிருந்து<BR/><BR/>சென்ஷிசென்ஷிhttps://www.blogger.com/profile/16139443799712632451noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-15939724038978463762007-09-14T10:37:00.000+04:002007-09-14T10:37:00.000+04:00அய்யோடா...யாராக்கும் ஈ சேட்டன்.நம்மட சுல்தான் பாய்...அய்யோடா...யாராக்கும் ஈ சேட்டன்.நம்மட சுல்தான் பாய் யானு?வல்லிய பதிவு கண்டோ.ஞான் வளர ரச்சிச்சு வாசிச்சேனாக்கும்.பின்னே ஈ மாதிரி பதிவு அடிக்கடி வரனும் கேட்டியோ சேட்டாகண்மணி/kanmanihttps://www.blogger.com/profile/03448142805468000141noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-26356145408967410752007-09-13T15:25:00.000+04:002007-09-13T15:25:00.000+04:00//வாசித்து மனம் விட்டுச்சிரித்தேன். நன்றாயிருந்தது...//வாசித்து மனம் விட்டுச்சிரித்தேன். நன்றாயிருந்தது.//<BR/><BR/>நன்றி பாரதிநேசன்Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-46149079269056383112007-09-13T15:22:00.000+04:002007-09-13T15:22:00.000+04:00//தமிழர்கள் தெரிந்ததைக்கூட தெரியாது என்பார்கள் தெர...//தமிழர்கள் தெரிந்ததைக்கூட தெரியாது என்பார்கள் தெரியாததைக்கூட தெரிந்தது என்பார்கள் மலையாளிகள். அத்தனை மிகைநம்பிக்கை அவர்களைப்பற்றி.//<BR/><BR/>வளைகுடாவில் இருந்திருக்கிறீர்களா ஜமாலன். சரியாகவே சொல்லியுள்ளீர்கள் நன்றி.<BR/>தமிழர்களிடம் கூச்ச சுபாவம், தப்பாயிடுமோ என்ற பயம். அதனால் தெரிந்ததைக்கூட தெரியாதென்று சொல்லி டுகிறார்கள்.<BR/>மலையாளிகளுக்கு தெரியாததே இல்லை. வேலைக்கு சேருமிடத்தில், தெரியாத விடயத்தையும் 'தெரியாது' என்று சொல்வதேயில்லை. உள்ளே போய் விட்டால் போதும். பிறகு, எப்படியாவது சமாளித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை.<BR/>நேற்று சாப்பிடப் போன இடத்திலே ரொட்டி(நான்) செய்து தந்தது மலையாளி. மோசமாக இருந்தது. அதற்கு ஒரு பாகிஸ்தானி சொல்றான். "வேலைக்குச் சேர்க்கும் போது, 'நான்' சுடத் தெரியுமா என்று கேட்டிருப்பார்கள். எல்லா மலையாளிகளும் போல தலையை பல முறை ஆட்டி விட்டு உள்ளே வந்திருப்பான்".Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-91062871644412124642007-09-13T13:21:00.000+04:002007-09-13T13:21:00.000+04:00அருமை..போப்பண்டவரைக் காட்டி குட்டப்பனோடு நிற்கிறது...அருமை..போப்பண்டவரைக் காட்டி குட்டப்பனோடு நிற்கிறது யார் என்று கேட்டதுதான் உச்சம். வாசித்து மனம் விட்டுச்சிரித்தேன். நன்றாயிருந்தது.பாரதிநேசன்https://www.blogger.com/profile/03383922450543756002noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-58428666174864411682007-09-13T13:19:00.000+04:002007-09-13T13:19:00.000+04:00//ஊருக்கு வெளியே நல்ல உழைப்பாளிகள்.//சரியாகச் சொன்...//ஊருக்கு வெளியே நல்ல உழைப்பாளிகள்.//<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள் வடுவூர் குமார்.<BR/>பலர் சிறந்த உழைப்பாளிகள். எந்த வேலையென்றாலும் செய்யத் தயங்காதவர்கள்.<BR/>சிலர் உழைக்காவிட்டாலும் அத்திசையில் முயற்சி செய்கிறார்கள்.<BR/>அவர்களுக்கே உள்ள சிறப்பான குணம் - மற்ற யார் தாழ்ந்தாலும்/தாழ்த்தினாலும் பரவாயில்லை தான் அல்லது தன் இனம் மட்டும் முன்னேற வேண்டும்.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-80681135412138155642007-09-13T13:18:00.000+04:002007-09-13T13:18:00.000+04:00Thanks Mr. Ravi//அண்ணா! விழுந்து சிரிக்கும்படி இரு...Thanks Mr. Ravi<BR/><BR/>//அண்ணா! விழுந்து சிரிக்கும்படி இருந்தது.//<BR/>நன்றி யோகன் பாரிஸ்<BR/><BR/>//என்ன ஆச்சு சுல்தான் சார் :))//<BR/>ஒன்னமே ஆவ மாட்டேங்குது கோபி!. அதான்.<BR/><BR/>//ஊருக்கு வெளியே நல்ல உழைப்பாளிகள்.//Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-40550362688535615202007-09-13T13:07:00.000+04:002007-09-13T13:07:00.000+04:00//என்ன பாடு படுத்துறானுவ:-))// உங்களையுமா அபி அப்ப...//என்ன பாடு படுத்துறானுவ:-))// <BR/>உங்களையுமா அபி அப்பா! திறமைதான் காரணம்.:)))))) <BR/><BR/>வருகைக்கு நன்றி theevu.<BR/><BR/>//ஹ..ஹ..ஹ<BR/>உண்மையில் சிரிப்பை அடக்க முடியலேங்க.//<BR/>வாருங்கள் முஸ்லிம். <BR/>ரமதான் கரீம் முபாரக்!<BR/><BR/>//நன்னாயிட்டு ண்டு சாரே.<BR/>ஓபிஸ் முழுசும் ஒரே சிரி.<BR/>குட்டப்பன் சிரி.//<BR/>ஆதியத்த வரவுக்கு நன்னி ஜோதிராமலிங்கம் சாரே.Anonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-72817721774511522742007-09-13T12:59:00.000+04:002007-09-13T12:59:00.000+04:00//கடைசியில் காமடியாக ஆகிவிட்டதே.:))))// நன்றி ஜிகே...//கடைசியில் காமடியாக ஆகிவிட்டதே.:))))// <BR/>நன்றி ஜிகே. சில நேரங்களில் superiority complex காரணமாக அவர்கள் செய்யும் காமெடிக்கு முன்னால் இதெல்லாம் ஒன்றுமேயில்லை.<BR/><BR/>//முல்லைப் பெரியாறு அணையையும் சேலம் கோட்டத்தையும் தொந்தரவு பண்ணாம இருக்கச் சொல்லுங்க...போதும்?//<BR/>நன்றி சிந்தாநதி. போன தடவை ராஜகோபால் என்ற பிஜேபிகாரர் மத்தியில் ரயில்வே அமைச்சராக இருந்து எத்தனையோ சிறப்பு ஏற்பாடுகளை கேரளத்துக்காக மட்டும் செய்தார். அதையெல்லாம் மறந்து விட்டு "அமைச்சர் வேலு இருப்பதால் மத்திய ரயில்வே தமிழ்நாட்டுக்கு மட்டும் சொந்தமானதல்ல" என்று பேசுகிறார்கள்.<BR/><BR/>//தாங்அல் மலயாளிகலை புகழ்கிறீர்களா அல்லது கிண்டலடிக்கிரீர்களா. புரியவில்லை//<BR/>வருகைக்கு நன்றி அனானி கோவி. :))))))))))<BR/><BR/>//Nice One .. very funny...//<BR/>Thanks NakkiranAnonymoushttps://www.blogger.com/profile/02533713155036746645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-48744136318625692422007-09-13T12:47:00.000+04:002007-09-13T12:47:00.000+04:00நானும் சீரியஸாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். ஜார்ஜ் ...நானும் சீரியஸாகத்தான் படிக்க ஆரம்பித்தேன். ஜார்ஜ் புஷ் வந்தவுடன் தெரிந்துபோய்விட்டது. இதுவும்ஒரு மலையாளி நிலாவில் 'சாயா' கடை போட்ட கதைதான் என்று. இப்படியான "எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்" எல்லா மொழிகளிலும் எல்லா இடங்களிலும் உண்டு. குறிப்பாய் வளைகுடாவில் வாழும் தமிழ் பெருமக்கள் இதபோன்ற கதைகளால் பெருமகிழ்ச்சி அடைவார்கள். காரணம்.. அவங்க தமிழர்கள் படுத்துரபாடு இருக்கே சொல்லி மாளாது. தமிழர்கள் தெரிந்ததைக்கூட தெரியாது என்பார்கள் தெரியாததைக்கூட தெரிந்தது என்பார்கள் மலையாளிகள். அத்தனை மிகைநம்பிக்கை அவர்களைப்பற்றி.ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-78291843588492337732007-09-13T06:04:00.000+04:002007-09-13T06:04:00.000+04:00ஊருக்கு வெளியே நல்ல உழைப்பாளிகள்.ஊருக்கு வெளியே நல்ல உழைப்பாளிகள்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-73968379187398683722007-09-13T04:59:00.000+04:002007-09-13T04:59:00.000+04:00என்ன ஆச்சு சுல்தான் சார் :))என்ன ஆச்சு சுல்தான் சார் :))கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-56229667352817963512007-09-13T01:32:00.000+04:002007-09-13T01:32:00.000+04:00//கும்பல் "யார்ப்பா நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்ச...//கும்பல் "யார்ப்பா நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்சிகிட்டு நிற்கிறது" என்று பேசும்போது, தாங்காம மயங்கிட்டேன்பா//<BR/>அண்ணா!<BR/>விழுந்து சிரிக்கும்படி இருந்தது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-31040975855557755842007-09-13T00:56:00.000+04:002007-09-13T00:56:00.000+04:00Good one.RaviGood one.<BR/><BR/>RaviAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-54342925751661162042007-09-12T23:36:00.000+04:002007-09-12T23:36:00.000+04:00நன்னாயிட்டு ண்டு சாரே.ஓபிஸ் முழுசும் ஒரே சிரி.குட்...நன்னாயிட்டு ண்டு சாரே.<BR/>ஓபிஸ் முழுசும் ஒரே சிரி.<BR/>குட்டப்பன் சிரி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-32773603.post-5808497037883417282007-09-12T23:18:00.000+04:002007-09-12T23:18:00.000+04:00//"யார்ப்பா நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்சிகிட்டு ...//"யார்ப்பா நம்ம குட்டப்பன் கையைப் பிடிச்சிகிட்டு நிற்கிறது"// <BR/><BR/>ஹ..ஹ..ஹ<BR/><BR/>உண்மையில் சிரிப்பை அடக்க முடியலேங்க.முஸ்லிம்https://www.blogger.com/profile/07804404185251414638noreply@blogger.com